தேவார பாடல்கள் (Thavara Padalgal)

 தேவாரம்

தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்      
காடுடையசுட லைப்பொடிபூசிஎன் உள்ளங்கவர் கள்வன்       
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தஅருள் செய்த        
பீடுடையபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே.

திருப்பல்லாண்டு
 
மன்னுக தில்லை வளர்கநம்
  பத்தர்கள் வஞ்சகர் போயகல
பொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து
  புவனி யெல்லாம் விளங்க
அன்னநடை மடவாள் உமைகோன்
  அடியோ முக்கருள் புரிந்து
பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த
  பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே. 


 

Popular posts from this blog

துக்க நிவாரண அஷ்டகம் (Dhukka Nivarana Ashtakam)

சகலகலாவல்லி மாலை (Sakalakalavalli Maalai)

பஞ்சபுராணம் (Pancha Puranam)